Editor 2

  • Home
  • வௌ்ளத்தில் சிக்கி இருவர் மாயம்

வௌ்ளத்தில் சிக்கி இருவர் மாயம்

வாழைச்சேனையில் நிலவிவரும் மழையுடான காலநிலை காரணமாக ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர். வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் நேற்று (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த…

Eagle’s Viewpoint சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle’s Viewpoint) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தைச் சுற்றி இந்த…

இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 34 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் இன்று (26) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள்…

நிரம்பி வழியும் 46 நீர்த்தேக்கங்கள்

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்கள் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்களில் 7, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய…

வளர்ந்துவரும் வீரருக்கான விருது கமிந்துவுக்கு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது.…

பென்சில்கள் குழந்தைகளுக்கு ஆபத்து

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக, பென்சில்களை மெல்லும் குழந்தைகள் பல நீண்டகால நோய்களால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாடசாலைக் குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் இன்று…

பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த ஆபத்து

மீகஹகிவுல – அக்கலஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த இடமொன்றை இன்று (26) பிற்பகல் சோதனை செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், விலங்குக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து மருத்துவமனையில்…

நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குளானதில், அதில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்கள் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் இரண்டு ஸ்லோவாக் நாட்டவர்கள் காயமடைந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26) பிற்பகல்…

பல் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ மாணவர்களுக்கு தேவையான மருத்துவ பயிற்சிகளை வழங்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த நாட்டில் நிறுவப்பட்ட இரண்டாவது ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவபீடத்தின் பேராசிரியர் பிரிவை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்த…