Editor 2

  • Home
  • புதிய பிரதமரை நியமிக்க பிரான்ஸ் ஜனாதிபதி நடவடிக்கை

புதிய பிரதமரை நியமிக்க பிரான்ஸ் ஜனாதிபதி நடவடிக்கை

டுத்த சில நாட்களில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மைக்கேல் பார்னியர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி மைக்கேல் பார்னியரை…

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில்

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதிவு!

இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி நேற்று (05) வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டும்…

பெண்ணொருவர் சுட்டுக்கொலை

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க…

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

பாராளுமன்ற அமர்வு இன்று (06) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் அசோக்க ரன்வல தலைமையில் ஆரம்பமானது. 2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

வெளிநாடொன்றில் வாகனத்தில் உயிரிழந்த இலங்கையர்

கட்டாரில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் அவர் பயணித்த வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளத்தை சேர்ந்த 48 வயதான மொஹமட் அன்வர் மொஹமட் ஷிப்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையிலுள்ள குடும்பத்தினரின் தகவலுக்கமைய, அவர் சுமார் 22 ஆண்டுகளாக கட்டாரில் சாரதியாக…

இலங்கை செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த தமிழருக்கு நேர்ந்த கதி

தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்காக காத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது பெருந்தொகை டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த சின்னத் தம்பி, முகமது பைசர் உட்பட நான்கு…

பளபளப்பான சருமத்தை பெற உதவும் பீட்ரூட்

கறையற்ற பளபளப்பான சருமத்தை அடைவதற்கான ஆசையில் பலரும் அடிக்கடி தோல் பராமரிப்பு பிராண்டுகளின் சந்தைப்படுத்தல் வித்தைகளின் வலையில் விழுந்து, விலையுயர்ந்த இரசாயன உட்செலுத்தப்பட்ட தயாரிப்புகளை வாங்குகிறார்கள். அவை சருமத்திற்கு நல்லதை விட அதிக தீங்கு தான் விளைவிக்கும். சில சமயங்களில் வீட்டில்…

சளி தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? 

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தொண்டை மற்றும் நுரையீரலில் சளி படிவதால் கடுமையான…