Anemia Symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியம் பண்ணுங்க..
தற்போது இருக்கும் முறையற்ற வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களாலும் நிறைய தொற்றுக்கள் பரவி வருகின்றன. இதன்படி, அனீமியா எனும் நோய் தொற்றும் பெண்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி (WHO) இந்த நோயால்…
குரங்குகளை விரட்ட புதிய சாதனம்
நாட்டின் பல பகுதிகளிலும் விலங்குகளினால் பயிர்களுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றன. பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்கு, மந்தி, அணில் மற்றும் காட்டு யானை ஆகியவை முதன்மையானவை. குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அந்த மாவட்ட மக்கள் தமது…
மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை… (இந்தியா)
ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய தங்கம் விலை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 120…
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தெங்கு பயிர்ச் செய்கை
நாட்டில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் புத்தளம்(Puttalam) மாவட்டத்தில் ஒருவகை நோயினால் தெங்கு பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள் காரணமாக இந்த நோய் ஏற்படுவதால் தமது செய்கை பாதித்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள்…
ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சை ஆணையாளரினால் நேற்று (08) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த…
அமெரிக்க தூதரகம் இலங்கை அனர்த்த முகாவைத்துவ நிலையத்துடன் கூட்டிணைப்பு
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அனர்த்த முகாவைத்துவ நிலையத்துடன் கூட்டிணைந்து இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு (Chemical, Biological, Radiological, and Nuclear – CBRN) தொடர்பான அவசரநிலைகள் தொடர்பிலான தயார்நிலையை மேம்படுத்தும் நிமித்தம் டிசம்பர் மாதம் 3 ஆம்…
இந்த வாரம் மின் கட்டண திருத்தம் குறித்த பொது கலந்தாய்வு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை கடந்த வெள்ளிக்கிழமை (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பிரேரணை மீதான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று இடம்பெறும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டுத் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர்…
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க கோரிக்கை
பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங்…
மலசலகூட குழியில் தவறி விழுந்து குடும்பஸ்தர் மரணம்!
கடை ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தம் ஒன்றில் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடை தொகுதியில் வேலையில் ஈடுபட்டவர்கள்…
மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.…