Editor 2

  • Home
  • ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

பெலியத்த ரயில் நிலையத்தில் இன்று (15) காலை ரஜரட்ட ருஜின மற்றும் சாகரிகா ரயில் இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ருஜின ரயில் இயந்திரத்தை…

30 முதல் 35 ரூபாவிற்கு முட்டை விற்பனை

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை சில்லறை விலையில் 30 முதல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை 30 ரூபாய் முதல் 32 ரூபாய்…

ஜனாதிபதிக்கு இந்தியாவின் அமோக வரவேற்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர…

இரு தலைகளை கொண்ட உயிரினம்

இருதலை உயிரினம் இயற்கையில் காணப்படும் சில அதியசமான விடயங்கள் நமக்கு வியப்பாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் அறிவு குறைவாக கருதப்படும் விலங்குகள் பறவைகள் செய்யும் சாகசங்கள் ஏராளம். இது நமக்கு புதிதானவையாகவும் இருக்கலாம்.இந்த காரணத்தினால் தான் மனிதர்களுக்கு இயற்கையின் மீது எப்போதும்…

அதிகரித்து வரும் நீர்மட்டம்

நேற்று (14) பெய்த மழையினால் மல்வத்து ஓயா, வலவே கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால்

பொதுவாக பருவகால மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் பெருகும் துண்ணங்கிகளுள் கடுமையான வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் எனப்படுகின்றது. அதன் தாக்கம் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் பாதிக்கக்கூடும். மழைக்காலம் தொடங்கிவிட்டாலே வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பதை பார்க்க முடியும். அதிகமான…

புதிதாக உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பு

புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்காக ஐந்து பேர் காத்திருப்பில் உள்ளனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பில் உள்ளனர். 17ஆம்…

பண்ணை பரிசோதகர் பலி

பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேவெல கால்நடை பண்ணையில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறிசமன்கம, அம்பேவெல பிரதேசத்தில் வசிக்கும் 55…

மின் கட்டணத் திருத்தம் 17 ஆம் திகதி வௌியிடப்படும்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன்,தங்களின் கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப் பெற்றுள்ள குறித்த அறிக்கைக்கமைய…

மகன் தாக்கியதில் தாய் உயிரிழப்பு

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார். கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் இன்று (15) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பில்…