பிறந்த சிசு ஒன்றின் சடலம்
அங்குலான ரயில் நிலைய வீதியில் உள்ள கால்வாயில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கால்வாயில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த இருவருக்கு குறித்த சிசுவின் சடலம் இன்று (16) கிடைத்துள்ளது. குறித்த இருவரும் கால்வாயில் இருந்து குப்பைகளை…
மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டம் 1 இன் கீழ், இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய…
பாலியல் ரீதியான வன்முறையை ஒழிப்பதற்கு
பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறையை ஒழிப்பதற்கு எனது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (15) ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…
29 வயதுடைய இளைஞன் பலி
மெல்சிறிபுர தித்தெனிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாழடைந்த இடம்மொன்றுக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்காக இழுக்கப்பட்ட கம்பியில் மோதி இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்புள்ளை வீதி, மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு…
பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விலைச் சுட்டெண் 14,500 புள்ளிகளை கடந்துள்ளது
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை இன்று (16) கடந்துள்ளது. இன்றைய நாள் நிறைவில் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 14,500.44 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய…
விபத்தில் 17 வயது மாணவி உயிரிழப்பு
இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் வாகனத்துடன் மோதி…
76 நபர்கள் காய்ச்சலினால் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை…
12 வருட கடூழிய சிறை தண்டனை!
2020 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு 5,000 போதைப்பொருள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. நீண்ட கால விசாரணையின் பின்னர், கொழும்பு 12,…
மீண்டும் பரீட்சையை நடத்த மனு
இம்முறை நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வௌியான நிலையில், மீண்டும் பரீட்சையை நடத்த உத்தரவிடுமாறு கோரி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில்…