Editor 2

  • Home
  • இருவரை கொலை செய்த பாடசாலை மாணவி!

இருவரை கொலை செய்த பாடசாலை மாணவி!

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பாடசாலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மாணவி கண்மூடித்தனமாக சுட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமியும்…

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட இளம் பெண்

இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் முன்பாக நேற்று (16) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவான் பகுதியைச்…

20 வயதுடைய யுவதி தற்கொலை

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் தொடக்கம் மங்களஎளிய புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் நேற்று (16) புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மீட்கப்பட்ட 4 ரஷ்ய பிரஜைகள்

ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜைகள் 4 பேர், கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தை…

முட்டையின் விலையை 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 முதல் 35 ரூபாய்க்கு இடையில் சில்லறை விலையில் விற்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும், முட்டையின் விலையை 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக…

நாளை கூடவுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்றம் நாளை (17) மு.ப 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் இடம்பெறவிருப்பதுடன், இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர…

ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியிருந்த சிலர் நாடு திரும்பினர்

மியன்மார் ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியிருந்த 08 பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட குழுவொன்று இன்று (16) இலங்கை வந்தடைந்துள்ளது. இன்று பிற்பகல் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த இலங்கை விமானம் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்தனர். அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு…

திரௌபதி முர்முவை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார

இந்தியாவுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது. இந்த சந்திப்பில், இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கான இலங்கை…

கொலை செய்யப்பட 10 வயது சிறுமி

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்தநபர் கைது செய்யப்பட்டு இன்று (16)…