கலீத் நபன் அவர்களுடைய ஜனாஸா
நேற்று -16- சர்வதேசம் எங்கும் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று, கலீத் நபன் அவர்களுடைய மரணம் கலீத் நபன் அவர்களுடைய ஜனாஸா பிரகாசமான, வெள்ளை முகத்துடன் சிரித்தது போல் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.
சபாநாயகர் வழங்கிய வாக்குறுதி
பொது நலனுக்காக அரசியலமைப்பு பங்களிப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதில் சவாலான பாத்திரத்தை ஏற்க வேண்டியிருக்கும் என புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். புதிய சபாநாயகர் தனது கடமைகளை இன்று (17) பொறுப்பேற்ற போது இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜகத்…
வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இந்த வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த…
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று (17) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் அனைத்து…
மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு
மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
அதிகரித்து வரும் புலியின் விலை
நாட்டில் புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்த விலை அதிகரிப்பு காரணமாக 100 கிராம் எடையுடைய புளியின் சில்லறை…
கட்டுப்படுத்தப்படும் உணவு பொருட்களின் விலை
எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் நுகர்வோரைக் காக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார…
காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பலி
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 21 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் 11 பேர் யாழ்ப்பாண…
ஜகத் விக்ரமரத்ன புதிய சபாநாயகர்
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் ரத்நாயக்க சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்
அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, அசோக ரன்வல, டிசம்பர் 13ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக…