பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ கடல் அட்டைகள்!
இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் நேற்று (17) அதிகாலை மாவட்ட தனிப்பிரிவு…
கொட்டகலையில் தீ விபத்து
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் இன்று (18) முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன்,…
உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க
உடம்பில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீமோகுளோபின் ரத்தச்சோகை என்பது உடலில் இரத்தத்தின் குறைபாடு ஆகும். இரத்தச்சோகையில், ஆக்ஸிஜன் உடல் திசுக்களை அடையாது, ஏனெனில், ஹீமோகுளோபின் இல்லாததால் ஆக்ஸிஜன் திசுக்களை அடையாது. இதனால் சுவாசிப்பதில்…
மனஅழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு
மன அழுத்தம் பிரச்சனையை நாம் எவ்வாறு மேற்கொண்டு அதிலிருந்து மீள்வது என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மன அழுத்தம் மனசோர்வு மற்றும் மன அழுத்தம், மன பதற்றம், மனக்கவலை இந்த பாதிப்புகள் பெரும்பாலான நபர்களை பாதித்து வருகின்றது. இவ்வாறான…
கொள்ளையடிக்கும் குரங்குகள்
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு கூட்டம் காரணமாக கடைகளில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைபேசி மற்றும் மின் இணைப்புகள் மூலம் நகருக்குள் நுழையும் குரங்குகள், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் உணவுப் பொருட்களை எடுத்து…
நாளை புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசாரணை
சமீபத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று கேள்விகள் கசிந்த விவகாரத்தின் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பு
கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற…
தண்டவாளத்தில் தலையை வைத்த யுவதி
புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர் நேற்று இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார். தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து…
நிதி குழுவின் தலைவராக ஹர்ஷ
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் அறிவித்தார். அத்தோடு, ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன,…
சுற்றிவளைக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரின் வீடு
ஹோமாகம, பனாகொட, பெலேதகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படும் ஒருவரின் வீட்டின் மீது இன்று (18) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்…