Editor 2

  • Home
  • 1901 என்னிட்கு குடிசன, வீட்டு வசதிகலை அறிவிக்கலாம்

1901 என்னிட்கு குடிசன, வீட்டு வசதிகலை அறிவிக்கலாம்

இவ்வருட குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்புக்கு அமைய வீடற்றவர்களின் தகவல் சேகரிப்பு நேற்று (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…

தவறான திசையில் பயணித்த கார்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக காலியில் இருந்து கொழும்பு நோக்கி காரில் பயணித்த ஒருவரே இவ்வாறு…

அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 16,000 மெற்றிக் தொன்களாகும். இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி என்பதோடு, மீதமுள்ள 10,000 மெற்றிக் தொன்…

 துளசியின் மருத்துவ குணங்கள்

துளசி என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு செடியாகும். இந்த செடியை மூலிகைகளின் ராணி என அழைகப்படுகின்றன. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இது 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது. இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக்…

மனுக்களுக்கான தீர்வு எதிர்வரும் 31 ஆம் திகதி

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பினை எதிர்வரும் 31ஆம் திகதி வழங்குவதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும்…

ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு

புதிய இணைப்பு எதிர்வரும் 2028ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். 2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை…

விசேட வர்த்தமானி அறிவித்தல்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது 2024 டிசம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானியில் விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

PAYE TAX இன் மாற்றம்

பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். “நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, ​​​​எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு…

இடைநிறுத்தப்பட்ட கெஹெலியவின் வங்கிக்கணக்கு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு…

அதிக ஒலி எழுப்பலை தடுக்கும் பலகைகள்

ஹிக்கடுவையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதித்த நீண்ட தூர சேவை பஸ்கள் அதிக ஒலி எழுப்பி பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நகரின் வழியாக செல்லக்கூடிய வேகத்தடை மணிக்கு 40 கி.மீ ஆக உயர்த்தப்பட்டு,…