யாசகருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி
களுத்துறை வடக்கு காலி வீதியில் சக்கரம் கழன்று விழுந்த யாசகருக்கு உதவிய பொலிஸ் அதிகாரியின் செயல் நெகிழ வைத்துள்ளது. கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சக்கரத்தை சரி செய்து சக்கர நாற்காலியை தள்ளி உதவி செய்தார். களுத்துறை போக்குவரத்து பிரிவு…
மலேரியாவால் பாதிக்கப்பட்ட நபர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது.
வறுமையை ஏற்படுத்தும் பழக்கங்கள்
உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக…
60 வயது கடந்தவர்களா நீங்க
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஒரு மனிதன் தன்னுடைய ஆறுபது வயதை கடந்தாலே பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக 60 வயதை கடந்தவர்கள் உடல் நலத்தோடு இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 60 வயது முதல் 70 வயது வரையிலான வயதில்…
கால தாமதமான அரிசி இறக்குமதி
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது. அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள…
உதடு வெடித்து ரத்த கசிவா?
பொதுவாக காலநிலை மாற்றம் ஏற்படும் பொழுது உடலில் சிலருக்கு மாற்றங்கள் ஏற்படும். அதாவது சரும பிரச்சினைகள், காய்ச்சல், தலைமுடி உதிர்வு, செரிமான கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த பிரச்சினைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவஸ்தைப்படும் பிரச்சினை தான் உதடு…
வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா,…
“Clean Sri Lanka” வளமான நாடு அழகான வாழ்க்கை
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன்…
ரயில் சேவையில் தாமதம்
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (19) மாலை ரம்புக்கனை புகையிரத நிலைய அருகே தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான வீதியில் கண்டி மற்றும் பதுளை நோக்கிச் செல்லும் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்
உணவு என்பது மனிதனின் அத்தியாவசியமான ஒன்றாகும். நேரத்திற்கு நேரம் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அந்த வகையில் உடல் எடை குறைப்பவர்கள் உணவு எடுத்து கொள்வதில் பெரும் அவஸ்தை படுவார்கள். நாம் எந்த வேளை உணவை தாமதித்தாலும்…
