Editor 2

  • Home
  • பெண்கள் 45 வயதைக் கடந்துவிட்டால், சந்திக்கும் பிரச்சனை

பெண்கள் 45 வயதைக் கடந்துவிட்டால், சந்திக்கும் பிரச்சனை

பெண்கள் 45 வயதைக் கடந்துவிட்டால், அடுத்து சந்திக்கும் பிரச்சனை என்னவெனில், மெனோபாஸ் ஆகும். இதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம். மெனோபாஸ் மெனோபாஸ் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு…

வேகமாக குறைந்து வரும் முட்டையின் விலை

சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை…

தப்பியோடிய சந்தேக நபர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான்…

வாழைச்சேனை கிராமசேகவர் தாக்கப்பட்டார்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிப்பிற்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று (20) பிற்பகல் வேளை…

பாராளுமன்றத்தில் CID விசாரணை

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வைத்திய சாலைக்கு சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதியின் தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு அங்கு சென்றுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட MOP உரம் 

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படும் மியூரேட் பொட்டாஷ் உரத்தின் (Muriate of Potash) இருப்பு தரத்திற்கு ஏற்ப உள்ளது என விவசாயம், கால்நடை வளங்கள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது. உர கையிருப்பின் நிறம் குறித்து…

கைப்பற்றப்பட்ட மென்பான போத்தல்கள்

பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 481 மென்பான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின்…

ஃபிட்ச் நிறுவனத்தின் அறிவிப்பு

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கான மதிப்பீடு CCC எதிர்மறையில் இருந்து CCC நேர்மறையாக…

இன்று (21) மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு…