Editor 2

  • Home
  • நீடிக்கப்பட்டது – அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம்

நீடிக்கப்பட்டது – அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம்

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். இதற்கமைய, அரிசி இறக்குமதிக்கான கால…

வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் – விரைவில்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகள் மாத்திரமே…

பயிர்களுக்கு இழப்பீடு

பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகிய பயிர்களுக்கு இவ்வாறு இழப்பீடு…

சிங்கள பாடகர் பிரியா சூரியசேன காலமானார்

பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 389 கைதிகள்

389 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைக்கிறீர்களா?

சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைத்திருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம். அழுக்கான பாத்திரம் அழுக்கான பாத்திரத்தில் நாம் சமைக்கும் போது அது பல நோய்களை கொண்டு வருகின்றது. ஆதலால் பாத்திரம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க…

 குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள்!

பெற்றோர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவாலான விஷயம் குழந்தை வளர்ப்புத்தான்.சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கித்தை ஊட்டி வளர்ப்பது மிகவும் முக்கியமாக அமைகின்றது. குழந்தை பிறந்த உடனனேயே அவர்களுக்கு நாம் அனைத்து உணவையும் கொடுப்பதில்லை. அவர்களுக்கு ஒவ்வொருவயது வரும் போது தான் நாம்…

இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். சிவில் உடையில் சுமார்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பணத் தகராறு தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர வேண்டிய பணத்தை பெற்றுத்தர தேவையான ஏற்பாடுகளை…

2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி வெளியீடு

அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று…