திரிபோஷ மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து…
பெண்களை தொந்தரவு செய்யும் நபர்கள்
சம்மாந்துறையில் உள்ள பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக…
கடவுச்சீட்டு வழங்குவதில் சிக்கல்
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுக்களுக்கு மேலதிகமாக, புதிய கடவுச்சீட்டுக்களுக்கான கட்டளைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி தொழிலாளர் இடம்பெயர்வை முடக்கும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது. கொரிய மொழி புலமைத் தேர்வில் பங்கேற்க விரும்பும்…
சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை
உலகளாவிய சுவாச நோய் பரவல் குறித்து, இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வடக்கு சீனாவில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரிப்பதைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகள் ஏற்கனவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எனினும், இந்த தொற்றுக்கள், இன்ஃப்ளூயன்ஸா,…
கொழும்பு வைத்தியசாலையில் திருட்டு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் எனக்கூறி பெண்ணிடம் இருந்த தங்கப் பொருட்களை அபகரித்த ஆண் தாதி ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர். வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இவ்வாறு மோசடி செய்துள்ளனர்.…
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
மன்னார் முருங்கன் பஜார் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர்…
25% மின்கட்டணத்தை குறைக்க கோரிக்கை
மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் என தேசிய மக்களவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மின் பாவனையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (04) கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர்…
சீகிரிய மலைக்கு லிப்ட் அமைக்க யோசனை
சீகிரிய மலைக்கு லிப்ட் அமைப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. சீகிரிய மலைக்குக்கு மேல் சென்று பார்வையிட விரும்பும் முதியவர்கள் மற்றும் வலது குறைதோர் பயன்பாட்டிற்காக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்து தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
ஊதா நிற கொய்யா வகை பழம்
பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் வசிக்கும் கெலும் பிரதீப் என்பவரின் வீட்டில், ஊதா நிற கொய்யா வகை பழம் தருகிறது. கொய்யா மரத்தில் ஊதா நிறம், பூக்கள் மற்றும் பழங்கள் இருப்பதாகவும், வட்டவளை கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் இருந்து இந்த…
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 11KG தங்கம்
ஜனவரி மாதம் 04 ஆம் திகதி கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவு கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை கடத்திய 03 சந்தேக நபர்களுடன் டிங்கி படகு ஒன்று மடக்கி பிடிக்கப்பட்டது.…
