Editor 2

  • Home
  • புலமைப்பரிசில் பரீட்சை குறித்து அமைச்சரவையின் தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து அமைச்சரவையின் தீர்மானம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு குறித்த மூன்று வினாக்களுக்கு மாணவர்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர், திங்கட்கிழமை (02) அறிவித்துள்ளார்.

வழமைக்கு திரும்பிய மலையக புகையிரத சேவை

ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு புகையிரத கடவையில் 175/50 மைல்கல் அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது. தற்போது புகையிரத திணைக்கள அதிகாரிகள் புகையிரத…

நள்ளிரவில் இடம்பெற்ற விபத்து

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதான வீதியில் ராஹூல சந்திக்கு அருகில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதுடன், காரில் பயணித்த மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் அக்குரஸ்ஸவிலிருந்து மாத்தறை…

தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுட்டு பாருங்க…

பொதுவாகவே ஏலக்காய் இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் காரணமாக சர்வதேச அளவில், ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது. ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும்…

ஸ்ட்ராபெர்ரியை இப்படி சாப்பிடவே கூடாது.. – இனி இதை follow பண்ணுங்க!

நாம் பொதுவாக ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிடும் விதம் முற்றிலும் தவறானது என மருத்துவர் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், ஃபோலிக் ஆசிட், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற…

அடிக்கடி பெண்களுக்கு இந்த அறிகுறிகள் வருகிறதா? அப்போ இந்த ஆபத்தான நோய் உள்ளது

நீரிழிவு நோய் மனிதனின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடியது. இந்த நோய் ஒருவரின் உடலில் தங்கி விட்டால் அது பெரிதாக அறிகுறிகளை ஏற்படுத்தாது. உலகளாவிய ரீதியில் பெண்கள் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இந்த நோய் பெண்களுக்கு ஆரம்பகால அறிகுறிகளை காட்டும்…

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பரீட்சைக்கு இடையூறு…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விமானம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் வசதிக்காக தனி விமானம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளது.அந்த அணியின் வண்ணங்களில் விமானம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து தில்ருவன் பெரேரா விலகல்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து முன்னாள் டெஸ்ட் வீரர் தில்ருவன் பெரேரா விலகியுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.தில்ருவான் பெரேரா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில்…

உள்ளூராட்சி தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களை கோர கட்சித் தலைவர்கள் இணக்கம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருமாறு அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை…