Editor 2

  • Home
  • அஸ்வெசும பெறுபவர்களுக்கு, மகிழ்ச்சித் தகவல்

அஸ்வெசும பெறுபவர்களுக்கு, மகிழ்ச்சித் தகவல்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமை 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு 2024.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் ஆறுதல்…

அரசாங்கம் செய்யவேண்டிய 8 விடயங்களை சுட்டிக்காட்டிய சஜித்

தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு நீங்கள் கூறிய விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பான, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தருவோம். நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான திட்டங்களுக்கு…

கடற்கரையில் யோகா செய்த ரஷ்ய நடிகை.. திடீர் அலையால் நேர்ந்த சோகம்!

தாய்லாந்தின் கோசாமுய் தீவில் உள்ள கடற்கரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 24 வயது நிறைந்த ரஷ்ய நடிகையான கமிலா பெல்யாட்ஸ்காயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார்.…

அதிசொகுசு அரச வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

அரச நிறுவனங்களில் அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒருசில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான அதிசொகுசு…

இளம் வயதில் முடிகொட்டும் பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?

முடி கொட்டும் பிரச்சனை இன்றைய இளைஞர்கள் அதிகமாக சந்தித்து வரும் பிரச்சனையாக இருக்கின்றது. இன்றைய காலத்தில் முடி உதிர்வு வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்படுகின்றது. வயது ஆன பின்பு முடி கொட்டுதல், நரைமுடி பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் தற்போதைய காலத்தில் இளைய…

சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி இருப்பார்? அறிகுறிகளுடன் தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக காலநிலை மாற்றம் ஏற்படும் பொழுது தொற்றுக்கள் பரவுவது வழக்கம். அதன்படி, குளிர்காலங்கள் ஆரம்பிக்கும் பொழுது நுளம்புகளால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதில், ஒன்றாக சிக்குன்குனியா நோய் பார்க்கப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள் முழுவதும் எலும்புகள் மற்றும்…

ஆயிரம் ரூபாவை நெருங்கும் போஞ்சியின் விலை

ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலவும் சீரற்ற காலநிலையினால் போஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை சந்தையில் மேலும் அதிகரித்துள்ளது.இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 150 முதல்…

புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க பொலிஸ் ஊடகப் பணிப்பாளராகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்தும் பணியாற்றுவார்…

ஈரான் தலையெழுத்தே மாற போகுது : புதைந்து கிடைக்கும் 4.3 கோடி டன் தங்கம்

ஈரான் நாட்டில் உள்ள மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான சர்ஷூரான் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் தங்கத் தாதுகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முன்பு இங்கு 27 டன் அளவுக்குத் தங்கத் தாது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது…

இலங்கையின் தளராத ஒத்துழைப்பிற்கு நன்றிகூறிய சவூதி அரேபியா

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்ஃபிக் அல்-ரபியா, சவுதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை ரியாதிலுள்ள ஹஜ் அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார். இவ்விஜயத்தின் போது, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்…