14 மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து, மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது…
பொதுச்செயலாளர் கடமைகளை பொறுப்பேற்ற – தலதா அதுகோரள
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தலதா அதுகோரள இன்று (10) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக…
மருத்துவமனை உதவிகள்; சுகாதார அமைச்சரின் நிலைப்பாடு!
அரசாங்க மருத்துவமனைகளின் கொள்ளளவு மற்றும் தேவைகளுக்குப் பொருந்தாத பௌதீக வளங்களை ஒரு திட்டமும் இன்றி வழங்குவது மருத்துவமனைகள் மற்றும் அமைச்சகத்தின் மீது பல்வேறு சிக்கல்களையும் குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்துவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சீதுவ விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த…
மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (9) இடம் பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…
பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு
மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று (09) மாலை பெண்ணின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் ஆவார். இருப்பினும், அவரது சடலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.…
சிறந்த கணவனிடம் இருக்க வேண்டிய குணங்கள்…
பெண்கள் பொதுவாகவே தங்களின் திருமணம் குறித்து ஆண்களை விடவும் அதிக பயத்துடனும் ஆர்வத்துடனும் இருப்பார்கள். காரணம் பெண்கள் திருமணத்தின் பின்னர் ஆண்களை விடவும் அதிக மாற்றங்களை ஏற்கவேண்டி நிர்பந்திக்கப்படுகின்றார்கள். திருமணத்தின் பின்னர் பெண்கள் வீடு, உணவு முறை, சொந்தங்கள், பழக்கவழக்கங்கள் என…
உணவுக்காக கடன் வாங்கும் இலங்கை மக்கள்
இலங்கையில் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri Lanka) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்…
போதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்தியவருக்கு 25 ஆயிரம் தண்டம்
யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த குறித்த நபர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றபோது அவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். அதனையடுத்து, மதுபோதையில் துவிச்சக்கரவண்டியை…
விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க நடவடிக்கை
நாட்டில் பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஜனவரி 8ஆம்…
இலங்கையின் முன்னாள் தூதுவர் கைது
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
