Editor 2

  • Home
  • ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்

ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்

திவுலப்பிட்டிய – கெஹெல் எல்ல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மூன்று ரொட்டிகளில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் (12) இந்த ரொட்டியை கொள்வனவு செய்ததாக கூறப்படுகிறது. இதன்போது, ரொட்டிகளை…

கல்வி அமைச்சின் அறிவிப்பு

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்மையில், வட மத்திய மாகாணத்தில் தனியார் கல்வி நலையத்தில்…

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

முல்லைத்தீவில் இரவு ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செயல் வினோதமானது மட்டுமல்ல மிகவும் மோசமான செயலும் கூட என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால், திருடனால் திருட்டினை எளிதில் மேற்கொள்ளக்கூடியதாக…

கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை

ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தனி சாளரம் திறக்கப்பட்டுள்ளதாக…

TIKTOK குறித்து வெளியான தகவல்

டிக்டோக் தனது அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்திகள் தவறானவை, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக…

தைப்பொங்கல் வியாபாரம்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மண் பானை தயாரிப்பு மற்றும் விற்பனை பொங்கல் வியாபாரம் என்பன அமோகமாக இடம்பெற்று வருகிறது.

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு,…

கடத்தப்பட்ட மாணவியின் தந்தை வௌிப்படுத்திய விடயம்

கம்பளை, தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேக நபரும் மாணவியும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.…

கொள்கலன் அனுமதி தாமதத்திற்கு முடிவு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.…

விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ்

வனாத்தவில்லுவ பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தளம் – வனாத்தவில்லுவ…