சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான நபர்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10,000 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (21) அதிகாலை…
கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு காத்திருந்த ஆபத்து
நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ் போதனா…
எஹலியகொட வாகன விபத்து – ஒருவர் பலி
எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஎல்ல வீதியின் தங்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஹலியகொட பிரதேசத்தில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்த…
காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி மாயம்
மஹியங்கனை பொலிஸ் பிரிவில் 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கால்வாயில்…
தென் கொரியாவில் வெள்ளம் ; 14 பேர் உயிரிழப்பு
தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. அவசரகால மீட்புப் பணிகள் தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது,…
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின்…
அதிகாலையில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்
கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை, இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி…
மீண்டும் விபத்தில் சிக்கினார் அஜித்
நடிகர் அஜித் தற்போது GT 4 ஐரோப்பிய சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதனால் அவர் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் ரேஸில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் அஜித் குட் பேட் அக்லீ இயக்குனர் ஆதிக் உடன் கூட்டணி…
மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்
மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை மாலை வெட்டிப் படுகொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்…
புகைப்பிடிப்பதை நிறுத்த விசித்திர முயற்சி
2013 ஆம் ஆண்டில், துருக்கியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் 26 ஆண்டுகளாக புகைபிடித்து வருவதாகவும், புகைபிடிப்பதை நிறுத்த பல முயற்சிகள் எடுத்த போதிலும் அவரால் விட் முடியவில்லை. அதனால் தனது தலையை ஒரு கூண்டில் அடைத்து வைத்தா. அதன்…