ராமேஸ்வர மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை…
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 22 பேர் கைது
நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் இரு பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹுங்கல்ல, பாணந்துறை மற்றும் ரம்புக்கனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (11) இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.…
மலையக ரயில் சேவை பாதிப்பு!
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மலையக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து மண்ணை அகற்றுவதற்காக ரயில்வே பணியாளர்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்…
இந்திரதாச ஹெட்டியாராச்சி 98 வயதில் காலமானார்
முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார். அவர் நேற்று இரவு (11) காலமானார், மரணமடையும் போது அவருக்கு 98 வயதாகும். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், 1993…
வளிமண்டல திணைகலத்தின் எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்…
இதயம் மற்றும் எலும்புகளை வலிமையாக்க
தற்போது இருக்கும் கால கட்டத்தில் மனிதர்கள் உட்காந்துகொண்டே வேலை செய்கின்றனர். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது இதனால் நமது உடலின் ஆரோக்கியம் பூச்சியத்தில் இருக்கின்றது. இதற்காக எப்போதும் நாம் உடற்பயிற்சி செய்வத அவசியம். ஆனால் இந்த உடற்பயிற்சியை எப்படி இலகுவாகவும் குறைந்த…
சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
சென்னையிலிருந்து (Chennai) சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று (11) அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் உடனடியாகக் கண்டறிந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் ஏற்பட்ட…
இலங்கைக்கு சுற்றுலா வந்த கால்பந்து வீரர்
பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ நசாரியோ(Ronaldo Nazario) விடுமுறையை கழிக்க இலங்கைக்கு குடும்பத்தோடு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், அவர் (Ronaldo Nazario) உடவளவ தேசிய பூங்காவிற்கு சென்று சவாரியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அத்தோடு,…
விசேட ரயில்கள் சேவையில்
தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ரயில்வே திணைக்களம் 4 விசேட ரயில்களை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் ரயில்கள் சேவையில் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி.…
காவலாளி ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை
புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணை தயாரிக்கு ஆலையில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விஜயகட்டுப்பொத பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ்…
