130 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை
நாட்டில் நிலவும் தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்…
வீதியில் ஆணிகளை வைத்து, கொள்ளையடிக்கும் கும்பல் (எச்சரிக்கைப் பதிவு)
கொழும்பு, அம்பத்தல, சந்திரிகா குமாரதுங்க மாவத்தை வீதியில் பயணிக்கும் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று செயற்படுவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதியில் ஆணிகளுடனான பலகை ஒன்று வைத்து அதன் மூலம் வாகனங்கள் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த…
போதைப் பொருள் விநியோகிக்கும் தபால் காரர்.
20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடம் 110 கிராம் போதைப்பொருள் இருந்து மீட்கப்பட்டது. ஒரு தபால் அலுவலகத்தில் கடிதம் விநியோகிப்பவர், சீருடையுடன்…
மக்கா சென்ற விமானம், இலங்கையில் விபத்துக்குள்ளாகி 50 வருட பூர்த்தி.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து இடம்பெற்ற 50 வருட பூர்த்தியை ஒட்டி, நோட்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூட்டி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார்…
எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? அறிவியல் உண்மை.
பொதுவாக சிலர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கையில் கிடைப்பவைகள் அனைத்தையும் சாப்பிடுவார்கள். அனைத்தையும் சாப்பிட்ட பின்னர் கடைசியாக பல் துலக்கி, குளிப்பார்கள். மாறாக நாம் தினமும் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களில் பல் துலக்குவது அடிப்படையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. காலையில் பல்…
தொலைபேசி தகராறு – ஒரு உயிர் போனது
களுத்துறையில் கையடக்க தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர், உயிரிழந்த இளைஞனின் உறவினர் என கூறப்படும்…
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் திணைக்களமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது..
இன்னும் இரண்டு வாரங்களில் அரிசியை இறக்குமதி செய்யாவிட்டால் சிக்கல்
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்…
கணவன் மனைவி படுகொலை – சந்தேகநபர் கைது!
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து தம்பதிகள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட…
இரவில் குளிப்பது நல்லதா? இனி இந்த தவறை செய்யாதீங்க
இரவில் தலைக்கு குளிப்பது ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படுத்துமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இரவில் தலைக்கு குளிப்பது இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்களது அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பின்பு தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவை புத்துணர்ச்சி…