6 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் சுமார் 10,000 எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக…
மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க எதிர்பார்ப்பு
எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார். சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில்…
இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க… ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம்
ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களை எந்தெந்த அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆபாச படத்திற்கு அடிமை இன்றைய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்று ஆபாச படத்திற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இவ்வாறு ஆபாச…
Public Wi-Fi பயனராக நீங்க? அப்போ இந்த விடயங்களை ஞாபகத்தில் வைச்சிக்கோங்க
Public Wi-Fi Network எப்போதும் பாதுகாப்பில்லாதவையாக பார்க்கப்படுகின்றது. இதனால் Hackers அவர்களுடைய டார்கெட்டுகளை எளிதில் Hack செய்து விடுகிறார்கள். இந்த Network மூலமாக சைபர் கிரிமினல்கள் மிக எளிதாக டேட்டாக்களை திருடி விடுகின்றனர். இதில் பாஸ்வேர்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள்…
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் 3 மாதத்தில் தரையில் படுக்கலாமா? அறிவியல் உண்மை
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறிப்பிட்ட சில விடயங்களை செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதிலும் குறிப்பாக முதல் குழந்தையை பெற காத்திருக்கும் பெற்றோர்கள் கருவில் குழந்தை இருக்கும் பொழுது கவனத்துடன் இருப்பது அவசியம். கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பெண்களுக்கு…
விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி!
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று இன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை…
இளம் சிவப்பு நிற கொய்யாபழம் குணமாக்கும் நோய்கள்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் முக்கிய பொருளாகவும் பார்க்கப்படுகின்றது. அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யாப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. அத்துடன் சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு…
அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம்
அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதற்கமைய ஆளும்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியை பிரபதிநிதித்துவப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா…
இராணுவத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் அடித்துப் படுகொலை
இரத்னபுரி – சிறிபாகம பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிற்றுண்டி விற்பனையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 4ஆம் திகதியன்று சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல கிலிமலே வெலேகொட வீதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது,…
கிளிநொச்சியில் குடும்பப் பெண் உயிரிழப்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப…