என் உலகமே நீதான்… மனைவிக்கு நெகிழ்ச்சியான பதிவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய அட்லீ
இயக்குனர் அட்லீ தனது காதல் தனைவி பிரியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. பிரியா அட்லீ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் பிரியா.இவர்…
பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி!
பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நேற்று (5) இரவு வீடொன்றில் வைத்து 73 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் புல்மோட்டை முகாமில் கடமையாற்றும் பொலிஸ்…
மாத்திரை சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க… தண்ணீர் எவ்வளவு எடுத்துக்கனும்?
மாத்திரை சாப்பிடும் போது தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக உடலில் எதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால், அதற்கு மருந்து மாத்திரைகளை தான் முதலில் எடுத்துக் கொள்வோம். ஒருசிலர் அதிகமாக தண்ணீர் குடித்து மாத்திரை போடுவார்கள்……
தயிர் நல்லது தான்…. ஆனால் இந்த பொருளுடன் மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க
தயிரை இந்த ஒரு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அதிக பிரச்சனை வரும் என்பதையும், அவை என்னென்ன என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பால் மற்றும் பால் பொருட்கள் ஆரோக்கியத்தில் மிகவும் நன்மை பயக்கும் நிலையில், இதனை சில பொருட்களுடன் சேர்த்து…
மார்பக புற்றுநோயோடு போராட்டம்; சிறுநீரக பையுடன்.. பிரபல நடிகை உருக்கம்!
இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மருத்துவமனையில் நோயாளியின் உடையில் கையில் சிறுநீரக பையுடன் நடந்து செல்கிறார். அதில், நான் மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருக்கிறேன். புற்றுநோய் பாதிப்பு இந்த நோயால் பாதிக்கப்பட்ட போதும், நான்…
குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த சபாநாயகர்!
தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். சபாநாயகரின் பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு இதேவேளை மொரட்டுவ…
மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் கைது
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் பெருமளவிலான ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் குறித்த சிறுவனை நேற்று (06.12.2024)…
சிவப்பு சீனி மீதான வற் வரியை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சிவப்பு சீனி மீதான வற் வரியை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(06.12.2024) உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…
தரமற்ற மருந்துகள் தொடர்பான தகவல் : அரசாங்கம் அளித்துள்ள விளக்கம்
அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் தரமற்ற மருந்துகள் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர்…
குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட…