கொத்துக்கணக்கில் மல்லிகை பூ பூக்கணுமா?
வீட்டில் இருக்கும் மல்லிகை செடி கொத்து கொத்தாக பூக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் உரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ன சேர்க்க வெண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மல்லிகை பூ செடி சிலருக்கு மல்லிகை பூ என்றால் மிகவும்…
இலங்கையில் சின்னம்மை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
இலங்கையில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி தற்போது மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளின் கையிருப்பு முன்னணி தனியார் மருத்துவமனைகளிலும் இந்த…
எரிபொருள் நிலையங்களில் புதிய திட்டம்
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய மட்ட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டம் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
இறம்பொடையில் மற்றுமொரு விபத்து
நுவரெலியா – கண்டி வீதியில் ரம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாறையிலிருந்து கவிழ்ந்து இன்று (14) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் கொத்மலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள்…
உணவில் கேழ்வரகு சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா?
காலை உணவு என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான உணவு ஆகும். காலை உணவை சாப்பிடும் போது நாள் முழுவதும் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ற உணவுகளை நாம் தேடி சாப்பிடும் போது உடலின் ஆரோக்கியத்திற்கும்…
கடற்கரையில் கரை ஒதுங்கும் டொல்பின்கள்!
களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், களுத்துறை கடற்கரை இந்த நாட்களில் கொந்தளிப்பாக காணப்படுவதாக உயிர்காப்பு…
களமிறங்கினார் ரொனால்டோவின் மகன்
உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது மகன் டோஸ் சாண்டோஸ் ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார். சாண்டோஸ் ஜூனியர், செவ்வாய்க்கிழமை (13) நடந்த…
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் (UPDATE)
கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை National Child Protection Authority தனி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க, இதற்காக பத்து பேர் கொண்ட…
70% உயர் இரத்த அழுத்தத்தால் மரணங்கள் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்படும் மொத்த இறப்புகளில் சுமார் 70% உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் சிக்கல்களுடன் தொடர்புடையவை என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் (NCD) பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 34.8% பேர்…
நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறை
நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறையைக் குறைக்க, மருந்துகளின் பாதுகாப்பு இருப்பை பராமரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. டெண்டர் இரத்து மற்றும் தர ஆய்வுகளைத் தொடர்ந்து மருந்துப் பொருட்கள் நிராகரிக்கப்பட்டமை போன்ற தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
