Editor 2

  • Home
  • சிறுநீர் கழிக்கும் போது நீர்கடுப்பு உணர்வு இருக்கா?

சிறுநீர் கழிக்கும் போது நீர்கடுப்பு உணர்வு இருக்கா?

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு இருக்க வாய்ப்பு உள்ளது. இது வயது மற்றும் பாலினம் வேறுபாடு காரணமாக இருக்காது. யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். இந்தப்பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக பாதிக்கிறது. சிறுநீர் கழிக்கும் பொழுது…

ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை நிறுவ அனுமதி – ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான புலனாய்வுப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். இன்று (மே 15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மாகாண ஆளுநர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஒப்புதல்…

அணுசக்தி கண்டறிதல் கருவியை வழங்கியது அமெரிக்கா

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. தனது கடல்சார் களத்தில் அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான…

மாணவியின் நிர்வாணத்தை பகிர்ந்த பல்கலைக்கழக மாணவனுக்கு அபராதம்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு .கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதவான்த, பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபாய்…

போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு தொகை உரம் சுற்றி வளைப்பு

போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பொலன்னறுவைப் பிரதேச 12 நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை சிரிபுர பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் தலையீட்டில் நீண்ட காலமாக ஏமாற்று வித்தை இடம்பெற்றுள்ளதாகவும், 21% வீதம்…

பல பிரதேசங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

மேல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் வளிமண்டலவியல்…

திருகோணமலை பாடசாலையில் பரபரப்பு; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையே இன்று (15) காலை…

பாடசாலையில் மாணவர்களை கதிரையால் தாக்கிய ஆசிரியர்

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில்…

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, தங்களுடைய நன்சான்று பத்திரங்களை வியாழக்கிழமை (15) முற்பகல் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of…

கொத்மலை பஸ் விபத்து: காரணம் அம்பலம்

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தை பார்வையிட்டு…