Editor 2

  • Home
  • இன்று விசேட போக்குவரத்து திட்டம்

இன்று விசேட போக்குவரத்து திட்டம்

தேசிய போர் வீரர்களின் நினைவேந்தல் விழாவை முன்னிட்டு இன்று மாலை 4.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பத்தரமுல்ல பகுதிக்கு அருகில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீதிகள் மூடப்படாது என்றும், பாலம் துனா சந்திப்பிலிருந்து…

இன்று நாடு முழுவதும் மழை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும் , நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்…

இந்தியா ஏ.ஐ. ட்ரோன்களை வாங்கியது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமேல் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும்…

தினமும் 2 ஏலக்காய் மட்டும் சாப்பிடுங்க!

ஏலக்காய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஏலக்காய் நமது சமையலில் தினமும் பலவித மசாலா பொருட்களை பயன்படுத்தும் நிலையில், இவை உணவின் சுவையை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. மசாலாப் பொருட்கள் பல ஆண்டுகளாக…

உலகிலேயே விலையுயர்ந்த மசாலா பொருள் எது தெரியுமா?

இந்திய சமையலறைகள் ஒவ்வொன்றிலுமே மசாலாப்பொருட்கள் நாம் நினைக்கும் அளவை விட அதிகமாகவே இருக்கும். இந்திய உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதற்கு அதில் சேர்க்கப்படும் மசாலாப்பொருட்கள் காரணமாக அமைகிறது. ஒவ்வொரு இந்திய உணவிற்கும் அதற்கென தனிப்பட்ட சொந்த மசாலா கலவை தேவை.…

திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு!

யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்பவரே இவ்வாறு…

உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

நடத்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அடிப்படையில், உள்ளூராட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில், அரசியல் கட்சிகளுக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, தேர்தல் ஆணையத்திடம் (EC) பெயர்ப் பட்டியலை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, உள்ளூராட்சி அமைப்புகளை…

கல்கிசை துப்பாக்கிச்சூடு (UPDATE)

இந்த மாத தொடக்கத்தில் கல்கிசையில் நகராட்சி ஊழியரான 19 வயது பிரவீன் நிஸ்ஸங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 45 வயது சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சந்தேக நபர்…

விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு

திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியான் மலிந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இரத்தினபுரியில் இருந்து கந்தளாய்…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ஏழரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற இலங்கை விமானப் பயணி ஒருவர், சனிக்கிழமை (17)அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கண்டியின் கம்பளை பகுதியில் வசிக்கும்…