கடைக்கு சென்றவரை பலி எடுத்த காட்டு யானை
வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63…
நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் 22 சதவீத குடும்பங்கள் கடன் சுமையால் இருப்பதாகவும், தற்போது நாட்டில் 54.9 சதவீத குடும்பங்கள் கடன் சுமையாக இருப்பதாகவும் மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள…
நுவரெலியாவிற்கு செல்லும் வீதிகளில் அடர்ந்த மூடுபனி
நுவரெலியாவிற்கு செல்லும் பல முக்கிய வீதிகளில் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா முதல் நுவரெலியா வரையிலும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும்,…
புதிய தூதுவர்கள் பிரதமரை சந்தித்தனர்
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து செல்லவுள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திங்கட்கிழமை 19 அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் பீ.எம் கொலன்னே, நியூயோர்க்கிற்கான தூதுவர்…
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள்
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படும் சிறுவர்கள, குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார். மழையுடன் இந்த நோய்கள் பரவுவது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர் கூறுகிறார்.…
பாராளுமன்றம் மே 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடும்
பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில்…
தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்?
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலர் உணவுக்கு பின் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். இதனால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி நாம்…
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு
தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்புத் தொகை வரும் புதன்கிழமை இலங்கைக்கு வர உள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடி சூழ்நிலையும் உப்பு…
லக்னோவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய ஐதராபாத்
ஐ.பி.எல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான நாணய சழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ…
காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். தாவடி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தனியார்…
