Editor 2

  • Home
  • யானை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

யானை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை 

நாட்டின் சில பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக்…

இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு

கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று (25) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக…

கைதிகளைப் பராமரிப்பதற்காக 20 பில்லியன் செலவு

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 20 பில்லியன் ரூபாய்கள் (2,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது. இதில் சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் (700 கோடி ரூபாய்) கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக செலவிடப்படும்…

ஹமீத் அல் ஹுசைனி மாணவனுக்கு தாய்லாந்து கிக் பாக்ஸிங் போட்டியில் மகுடம்!

2025 தாய்லாந்து சர்வதேச தாய் தற்காப்புக் கலை விளையாட்டு போட்டியில் (Thailand International Thai Martial Arts Games 2025), 63.5 கிலோ கிக் பாக்ஸிங் பிரிவில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 10ஆம் வகுப்பு மாணவர் மாஸ்டர் எம்.ஐ.எம். இமான்…

உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்

72 ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation ” பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி…

எஞ்சலோ மெத்திவ்ஸ் விடை பெறுகிறார்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில், எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி…

விடைபெறுகிறார் எர்டோகான்

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், மீண்டும் ஜனாதிபதி பதவிக்கோ அல்லது வேறு எந்த அதிகாரப்பூர்வ பதவிக்கோ போட்டியிட மாட்டேன் என்ற தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார். “மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கோ எனக்கு எந்த எண்ணமும்…

இன்று சேவையில் இணைக்கப்பட்ட 3,147 தாதியர்கள்

3,147 தாதியர்கள் அரச சேவையில் இன்று(24) இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை…

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இன்று பிற்பகல் வௌியிடப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு நாளை பிற்பகல் 2.00 மணிவரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம்…