Editor 2

  • Home
  • அதிகமான கனமழை பெய்யக்கூடும்

அதிகமான கனமழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும்…

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம்…

ரயில் சேவைகளில் தாமதம்

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையின் காரணமாக புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை நடைபயிற்சி மற்றும் மாலை நடைபயிற்சி… இரண்டில் எது சிறந்தது?

உடல் எடையை குறைக்க எப்போது நடைபயிற்சி மேற்கொண்டால் நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் உடல் எடை அதிகரித்து சிரமப்படுகின்றனர். ஆனால் நடைபயிற்சி மேற்கொண்டால், சிறிது உடல் எடையைக் குறைக்க முடியும்.…

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை, இன்றுடன் முடிவடையும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அதேவேளை, ஜூன் 2, 2025 முதல், ஒரு…

இலங்கை சந்தைக்கு வந்த இந்தியா உப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் உப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவுக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த உப்பு கடந்த 23 ஆம் திகதி நாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உப்பு விற்பனை முகவர்கள்…

நாளை வரை சிவப்பு எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம்…

மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்-19

இந்தியாவில் 4 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் உலகை முடக்கிய கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியா முழுவதும் கோவிட்-19…

ஓய்வூதியத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சமீபத்திய சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது இழக்கப்படவோ இல்லை என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தடையற்ற சேவை வழங்கலை உறுதி செய்வதற்காக அதன் ஒன்லைன்…

நலினுக்கு 25 வருட கடூழிய சிறை

முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை, வியாழக்கிழமை (29) விதித்தது. அரசாங்கத்திற்கு ரூ.53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த…