Editor 2

  • Home
  • கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் 2025 ஜூன் 3 ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 6.2 அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதியில், மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது. இதன் ஆழம் 68…

இலங்கை அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது…

ஹல்லொலு மீது துப்பாக்கிச் சூடு 

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ மற்றும் அவரது வழக்கறிஞர் மீது தனியார் வங்கி ஒன்றுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு…

பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்த வேன்

யாழ்ப்பாணம் – பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை…

மட்டக்குளியில் பஸ் விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று கொழும்பு – மட்டக்குளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (3) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், அளுத்மாவத்தை வீதியும் புளூமெண்டல வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட போது…

பக்கத்து வீட்டுக்காரர் மீது துப்பாக்கி சூடு

மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு…

மோசமான வானிலையால் சுமார் 11,000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 3,064 குடும்பங்களைச் சேர்ந்த 11,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

செம்மணியில் 7 எலும்புக்கூடுகள்

யாழ். செம்மணியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் புதைகுழியில் இருந்து நேற்று வரை…

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்வு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடகம் மற்றும் கேரளாவில் உயிரிழப்புகள்…

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி

கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொதொட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டுபாயிலிருந்து (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது…