Editor 2

  • Home
  • கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையையொட்டி, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று, பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்ல அபேகம பகுதியிலுள்ள வீதிகள் பல சந்தர்ப்பங்களில்…

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது . வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யும்…

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பபுவா நியூகினியாவில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பபுவா நியூகினியான் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120…

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்த இந்திய் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…

இலங்கையை வந்தடைந்த நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இலங்கை வாகன வாடகை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 07.25 மணிக்கு…

தர்ஷன் கைது

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இலங்கை நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஒரு…

புதிய இயந்திர பாதை சேவைகள்

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்;போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள், வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன. மிக நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின்…

தெஹிவளையில் பள்ளிவாசலை இடிக்கும், வழக்கு வாபஸ்

தெஹிவளையில் அமைந்துள்ள பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை இடிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக, கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர மேம்பாட்டு ஆணையம் (UDA) வாபஸ் பெற்றது. 2014 ஆம் ஆண்டில், பாத்தியா மாவத்தை மசூதியின் இருப்பு குறித்து தீவிர பௌத்த…

சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் படுகொலை

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர்…

இலங்கை குறித்து மோடியிடம் விஜய் குறிப்பிட்டுள்ள விடயங்கள்

“கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 3 நாள்…