Editor 2

  • Home
  • 600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது

600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை துறைமுக காவல்துறையுடன் இணைந்து 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி திருகோணமலை அனுராதபுரம் சந்திப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் அறுநூறு (600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர்…

குழியில் விழுந்து ஒரு வயது குழந்தை

கிண்ணியா(Kinniya) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை, கோழிமுட்டைகரச்சை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து, ஒரு வயது நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த துயர சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர் பெய்த மழை ஒரு வயதும்…

வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (27) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (26) மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது. எச்சரிக்கை மட்டத்தில் வெப்பச் சுட்டெண் கிழக்கு,…

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

புதிய இணைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும். முதலாம் இணைப்பு கல்விப் பொதுத்தராதர உயர்தர…

கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள்

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு…

மாணவன் செய்த தவறான செயல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கொட்டகல – பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கொக்குவில்…

அதிவேக வீதியில் ஓட்டப்பந்தயம்

அதிவேக வீதியில் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் கலவிலவத்தை திசையிலிருந்து மாகும்புர திசை நோக்கி இரண்டு கார்கள் அதிவேகமாக செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பான வீடியோ சமூக…

இன்றிரவு A/L பெறுபேறுகள் வெளியீடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. DOENETS.LK வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பரீட்சார்த்திகள் தங்கள் முடிவுகளை அணுகலாம்

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு (UPDATE)

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக…

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் இதுவரை 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில்…