Editor 2

  • Home
  • சுற்றுலா பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

சுற்றுலா பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

சீகிரிய பிரதேசத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் நடைபெற்றது. சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், வன பாதுகாப்பு திணைக்களம், நகர அபிவிருத்தி…

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், விலையை உயர்த்த…

கிணறொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், நேற்றையதினம்(02.01.2025) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலுக்கு பசளை இடச் சென்றவர்கள் மேற்படி சடலத்தை கண்ட நிலையில்,…

மாரடைப்பு அபாயத்தை தூண்டும் பழக்கங்கள்

உலகளவில் இதய நோயாளர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். “இதய நோய்” என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். இதுவே உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு மனிதருக்கு இதய நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் வயது, குடும்ப…

 விளையாட்டு வீரர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33 வயதான உயிரிழந்த இளைஞர்…

மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்

கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (2) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில்,…

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று!

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணி வரை இந்த விண்கல் மழையை வெற்று…

இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகள்

முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை பேச்சுவார்த்தையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின் மூலம் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மியன்மார் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு…

புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா?

அலரி மாளிகையில் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து நேற்று(02) கலந்துரையாடினார். அங்கு செய்யப்பட்டுள்ள உருமாற்ற மாற்றங்கள் தெளிவுடனும் ஒற்றுமையுடனும் செய்யப்பட வேண்டும் என மிகவும் அழுத்தமாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும்…

உப்பு இறக்குமதிக்கான விலை மனு

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்களை அரசாங்கம் இன்று (03) முதல் ஏற்கவுள்ளது. இரண்டு கட்டங்களாக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, முதல் கட்டமாக 20,000 மெற்றிக் டன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது. இரண்டாவது கட்டமாக 10,000…