கண் சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்தவர்களுக்கு இழப்பீடு
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை…
பேருந்து மோதி உயிரிழந்த இளைஞன்
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் இன்று (06-01-2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன்…
முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று
2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி, இன்று…
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம்…
பரிதாபமாக உயிரிழந்த மாணவன்
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ராஜாங்கனை சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் (05) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் – வெலிகேன பகுதியைச் சேர்ந்த செவான் மலீச (வயது 12) எனும் மாணவனே இவ்விபத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.…
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்..
பொதுவாகவே தற்காலத்தில் உடல் பருமனால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, அதிகரித்த வேலை பளு, மன அழுத்தம் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களினால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகின்றது. உடல்…
சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது நீதிமன்றத்தில் முன்னிலை சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு…
பங்கு சந்தையின் விலைச்சுட்டெண்கள்
கொழும்பு பங்கு சந்தையின் விலைச்சுட்டெண்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சரிவை சந்தித்துள்ளன. அதனடிப்படையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 170.82 புள்ளிகளாக ஆக சரிவடைந்தது. இதற்கமைய கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,878.60…
தனியார் நிறுவனத்தில் களவாடியவர் கைது
யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி…
