Editor 2

  • Home
  • பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போது நெல் களஞ்சியசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று இலட்சம் மெற்றிக் டன்…

வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநரின் பரிந்துரை

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது கருத்தை விளக்கினார். நேற்றிரவு (06) ‘டிவி தெரண’வில் ஒளிபரப்பான 360 நேர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். “மே…

இடைநிறுத்தப்பட்ட பரீட்சை மீண்டும் நடத்தப்படும்

வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டதாக கூறப்படும் வினாத்தாள்கள் திருத்தப்படும் என அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன…

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு நேற்று (06) மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பெண் ஒருவரும் ஆண்…

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மனைவி

மாத்தறை பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (06) பிற்பகல் , திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தப்பிச் சென்ற கணவன் சம்பவத்தில்…

இலங்கையில் தனிநபர் கடன்

இலங்கையில் தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டிள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என…

கிளிநொச்சியில் பரவும் கொடிய நோய்; இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் கடந்த 2 வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், காய்ச்சல், தசைநோவு,…

ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதி

ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த யுவதியின் மரணம் கொலையா ? தற்கொலையா ? என ஓமானின் இலங்கை…

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் (UPDATE)

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என வைரஸ் நோய் நிபுணர்…

விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (07) காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டமான நிலைமை காரணமாக அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓடுபாதை சரியான முறையில்…