சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சினொபெக் நிறுவனம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி அதன் புதிய விலை…
மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இலங்கை – மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும்…
சுங்கத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு
138 உதவி சுங்க அத்தியட்சகர்கள் மற்றும் 45 சுங்க பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல, கலபிடமட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த ஆட்சேர்ப்புக்கான…
கிரிக்கெட்டுக்காக சர்வதேச குழு
கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுயாதீனத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப்…
1,400 ஆண்டுகள் பழமையான, தோலில் எழுதப்பட்ட புனித குர்ஆன் பிரதி
புனித குர்ஆனின் 1,400 ஆண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதி, எகிப்தின் கெய்ரோவில் உள்ள புக் ஹவுஸ் மற்றும் தேசிய ஆவணங்கள் ஆணையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தோலில் எழுதப்பட்ட 32 பக்கங்களைக் கொண்ட இந்த கையெழுத்துப் பிரதி, ஸஹாபாக்களின் காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
தெமோதர எல்ல பகுதியில், மக்கள் வெள்ளம்
இலங்கையில் நீண்ட விடுமுறையை மக்கள் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை முதல் இன்று -01- வரையான காலப்பகுதியில் நீண்ட விடுமுறையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பெருமளவு மக்கள் நுவரெலியாவுக்கு மற்றும் எல்ல ஆகிய பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் நுவரெலியா செல்லும்…
இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை, மக்கள் அச்சப்பட தேவையில்லை
நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…