admin

  • Home
  • சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி

சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய தரவுகள்…

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின்…

O/L பரீட்சை முடிந்ததோடு A/L ஆரம்பம் – 4 மாதங்கள் காத்திருப்பு கிடையாது – மேலும் சில முக்கிய அறிவிப்புக்கள்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும் வரையான நான்கு மாத காலப்பகுதியில் அந்த…

கையடக்க தொலைபேசிகளுக்கு SMS ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. பெறுமதியான…

புனித ரமழான் மாதத்தில் இலங்கை வந்துள்ள எகிப்திய மௌலவி

எகிப்து நாட்டை சேர்ந்த மௌலானா அல்-ஷேய்க் அல்-செயீத் அஃபீபுதீன் அல்-ஜெய்லானி, இலங்கையை வந்தடைந்துள்ளார்.புனித ரமழான் மாதத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக அவரின்வருகை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.ஷேக் அப்துல் காதர் அல் ஜைலானி பள்ளிவாசலின் மௌலானாவான இவர் நேற்றைய தினம்…

ஜனாஸா அறிவித்தல்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் பலாந்தையை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் முன்னால் மஊனதுர்ரஹ்மான் குர்ஆன் மத்ரஸா பரிசோதகரும் மாபோலை ஜோஜ்மாவத்தை தாருர்ரஹ்மா அகதியா பாடசாலை…

தெருக்களில் பிச்சையெடுக்கும் 30.000 சிறுவர்கள் – ரிதிகம முகாம் நிரம்பி வழிகிறது

நாடளாவிய ரீதியில் முப்பதாயிரம் வரையிலான குழந்தைகள் பிச்சை எடுத்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் தரவுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார் . நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி…

மாணவிகள் சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்ய வவுச்சர்கள்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் . பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார…

செவ்வாய் முதல் வேலை நிறுத்தம்?

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35…

நாமலுக்கு கிடைத்த முக்கிய பதவி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க…