விசேட தேவையுள்ளவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட வசதி!
வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை தன்னுடன் அழைத்துச் செல்வதற்குத் தேவையான சட்ட விதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு…
ICC தலைவராக ஜெய் ஷா
தேர்வுசர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்(ஐசிசி) தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாரும் விண்ணப்பிக்காத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 35 வயதாகும் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் சம்மேளன தலைவராக…
சாதித்துக் காட்டினார் சஹ்மி சஹீட்
நடை பயணத்தின் முலம் நாட்டை சுற்றி வரும் சாதனை பயணத்தில் சஹ்மி சஹீட் 26. 08. 2024 வெற்றி கண்டார். இவரது பயணம் 13. 07. 2024 பேருவளையில் இருந்து தென்பகுதியூடாக ஆரம்பிக்கப்பட்டது. 50 நாற்களில் நாட்டைச் சுற்றிவரும் இவரது முயற்சி…
வாழும் உரிமை மறுக்கப்பட்டு, புன்னகை பிடுங்கப்பட்டது
சிறிய பாலஸ்தீனிய குழந்தையான, இவனது பெயர் ஒசாமா முகரி. தனது பறவை மற்றும் கையில் சிறிய பிளாஸ்டிக் காருடன், முகத்தில் புன்னகையுடன் விளையாடுவதை புகைப்படம் காட்டுகிறது. இஸ்ரேலிய விமானத் தாக்குதல் காஸாவில் அவரது தாய் மற்றும் பறவையுடன் ஒசாமாவின் உயிர் நின்று…
விமலவீர திஸாநாயக்க ரணிலுக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இணைந்துகொண்டுள்ளார். நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு ப்ளெவர் வீதியில்…
உர மானியம் அதிகரிப்பு!
நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக…
வளர்ப்பு நாய் கடித்து பெண் பலி!
யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்தார். வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல்…
பொது மக்களுக்கு அவசர அறிவித்தல்!
குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான விலைமுறி ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சர்வதேச…
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் 20,000 ரூபா!
நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அத்தோடு வாழ்க்கைக்கான…
இலங்கை பெண்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு!
தென் கொரியாவில் கடற்றொழில் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கைப் பெண்களுக்கும் கிடைத்துள்ளது. கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 120 பேர் கொண்ட குழு நேற்று (25) கொரியாவுக்குச் சென்றதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக்…
