admin

  • Home
  • விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

38 நாடுகளுக்கான விசா கட்டணம் ரத்து!

சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் விசா சாளரங்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என வெளியுறவு அமைச்சர் அலி…

மீண்டும் நீண்ட வரிசையில் மக்கள்!

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு அருகில் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கள் போதுமானதாக இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும்…

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!(தமிழகம்)

தமிழகம், திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் 11 ஆம் வகுப்பு…

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்

கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர். 3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…

பொலிஸூக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி!

பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபருக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 26 ஆம் திகதி வழங்கப்பட்டது. 6 கிலோ கஞ்சா வைத்திருந்தமை…

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு!

அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

!2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது…

உங்கள் மகன், மருமகள்

ஒருவேளை அவளை ஒரு தோழியாக நடத்தலாம். உங்கள் மகன் எப்பொழுதும் உங்கள் மகனாகவே இருப்பான், ஆனால் அவனுடைய மனைவி அதே மனநிலையில் இருப்பதாக நினைத்து அவளை எப்போதாவது திட்டினால், அவள் அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பாள். நிஜ வாழ்க்கையில், அவளுடைய…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 153 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. நேற்று (31) இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறைகள் தொடர்பான இரண்டு முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 150 முறைப்பாடுகளும் மற்றுமொரு முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக…