admin

  • Home
  • mpox வைரஸால் இருவர் பலி

mpox வைரஸால் இருவர் பலி

mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார்.இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.2024 ஆம் ஆண்டில் இதுவரை…

வாகன இறக்குமதி திட்டத்தை தயாரிப்பதற்கான குழு நியமனம்

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாட்டின் நிதி விவகாரங்களில் வழிகாட்டியாக மாறியுள்ள சர்வதேச நாணய…

T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்!

இதுவே தனது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அறிவித்துள்ளார்.தற்போது 34 வயதாகும் போல்ட், உகாண்டாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை…

பிரபல  கோல் கீப்பர் திடீரென உயிரிழப்பு

மொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்த Matija Sarkic திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை அவர் திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.இங்கிலாந்தின் மில்வோல் கால்பந்து அணியின் கோல் கீப்பராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.26 வயதான Matija Sarkic…

பாணந்துறையில் குளியலறைக்குள் மர்மம்

மொரகஹஹேன மொரட்டாவாவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் தொன்மைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தோண்டிய வர்த்தகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கவலுக்கமைய, அந்தப் பிரிவினரும் மொரகஹஹேன பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்களுடன், தண்ணீர் மோட்டர், 2…

யானை தாக்கியதில் இளைஞன் வபாத்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் (14)இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.இவ்வாறு உயிர் இழந்தவர் கிண்ணியா இடிமனை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான வயது(26)அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் என்பவர் ஆவார். குறித்த சம்பவம் தொடர்பில்…

காசாவில் 2 நாட்களை கழித்த, உலக உணவுத் திட்ட அதிகாரியின் தகவல்

உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ்: “காசாவில் இரண்டு நாட்களைக் கழித்தேன். தெற்கில் இருந்து வடக்கின் முனை வரை, மக்கள் அதிர்ச்சியும் சோர்வும் அடைந்துள்ளனர். அழிவின் அளவு அதிர்ச்சியளிக்கிறது. மேலும் எங்கள் ஊழியர்கள் தங்கள் உயிர்காக்கும்…

அவுஸ்திரேலிய விசா தொடர்பான அறிவிப்பு!

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை 1 ஆம் திகதி முதல் விசா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெரும் வாய்ப்பு இழக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.போர் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக,…

முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்!

அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதுடன், முழு நாட்டையும் துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அந்த இலக்குகளை அடைவதற்காக அரசியலமைப்பிற்குள் இருந்து செயற்படும் வகையில் பொருளாதார மாற்ற சட்டத்தில்…