admin

  • Home
  • ‘சதை உண்ணும் பக்டீரியா’ – முக்கிய அறிவிப்பு

‘சதை உண்ணும் பக்டீரியா’ – முக்கிய அறிவிப்பு

ஜப்பான் முழுவதும் ‘சதை உண்ணும் பக்டீரியா’ என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (STSS) பரவுவது குறித்த அதிகரித்து கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், பீதியடைய வேண்டாமென இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ஜப்பானில்…

என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும் – ஹசரங்கரி

20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (19) காலை இலங்கை வந்தடைந்தது. அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரி 20 இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க, வீரர்கள் சரியாக விளையாடாததால்…

இந்த கொடுமையை கேட்க, யாரும் இல்லையா…?

ஆண் துக்கணாங்குருவியானது மூன்று நாட்களாக படாத பாடுபட்டு கூட்டைக் கட்டிய பிறகு ஆடியவண்ணம், பாடியவண்ணம் தன் கூட்டை பார்வையிட பெண் தூக்கணாங்குருவியை அழைத்து வருமாம். பெண் தூக்கணாங்குருவியை ஆண் தூக்கணாங்குருவி கூட்டி வந்து கூடு காட்டுவது ஒரு லேசிப்பட்ட காரியமல்ல. சரி…

போர் நிறுத்தம் கோரும் 60 சதவீதமான இஸ்ரேலியர்கள்

யூத மக்கள் கொள்கை நிறுவனத்தின் புதிய கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் முன்வைக்கப்பட்ட கைதிகள்-போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க 60% இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவைக் கோருகின்றனர். பெரும்பாலான இஸ்ரேலியர்கள் போருக்குப் பிறகு காசாவைக் கட்டுப்படுத்த பாலஸ்தீனியர்கள் விரும்புவதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஜெருசலத்தை தலைநகராக கொண்ட பலஸ்தீன நாடு, நெதன்யாகு ஒரு குற்றவாளி

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நேதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 1967 எல்லை மற்றும் ஜெருசலேமை தலைநகராக கொண்ட ‘பாலஸ்தீன நாட்டை ‘ அங்கீகரிக்க…

திருமணம் முடிந்த 4 நாட்களில், மணப்பெண்ணை கடத்திய கும்பல்

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாக பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி…

மணமகள் தேவை – பத்திரிகைகளில் பாரியளவில் மோசடி

பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகள் தேவை என விளம்பரம் செய்து இவ்வாறு பாரியளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ மேஜரின் விளம்பரங்களில்…

டாக்டர்களுக்கான உணவகத்தில் பேரதிர்ச்சி

களுபோவிலை போதனா வைத்தியசாலையில் டாக்டர்களுக்கான உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட மனித பாவனைக்கு பொருத்தமற்ற ஒரு தொகை உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக, தெஹிவளை பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த புஷ்பகுமார தெரிவித்தார். நகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் நேற்று தெஹிவளை பொதுச்…

மகன் செயற்பாட்டினால் அதிர்ச்சியடைந்த தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வெல்லம்பிட்டியில் மகன் செயற்பாட்டினால் அதிர்ச்சியடைந்த தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தந்தை வீட்டில் இல்லாத போது அங்கிருந்த அலமாரி, கட்டில், நாற்காலிகள் உட்பட அனைத்து பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட…

ஹசரங்க கூறியுள்ள விசயம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதற்கு தானும் அணியும் முழுப் பொறுப்பேற்பதாக இலங்கை T20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண…