இந்திய, இலங்கை கூட்டு அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதில் கவனம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித் துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…
289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனடிப்படையில், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 289 கைதிகளுக்கு இன்று (21)…
EPFக்காக டிஜிட்டல் தரவு அமைப்பு!
மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு தொழிலாளர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கக் கணக்குக் குழு, அறிவுறுத்தியுள்ளது.தொழிலாளர் திணைக்களத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான…
தானியங்கி கதவில் சிக்கி சிறுவன் பலி! அதிர்ச்சியில் பாட்டியும் வபாத்!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தானியங்கி கதவில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சிறுவனின் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வயலத்தூரை சேர்ந்த அப்துல் கபூர்…
ரஷிய மென்பொருள் நிறுவனத்திற்கு தடை!
ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.“கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,” என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய…
கண்டெடுத்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
பிபிலை பகுதியைச் சேர்ந்த இளைஞனின் பணப்பையை கண்டெடுத்த தோப்பூர் நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அனஸ் நிஜாமுதீன் என்பவர் கிண்ணியாவிற்கு செல்லும் போது வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி கண்டெடுத்திருந்தார். அந்த…
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு உடந்தையாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடுமையான மீறல்களில் சிக்கியிருக்கும் அபாயத்தை வலியுறுத்தி, ஆயுத பரிமாற்றங்களை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களை அவர்கள்…
நம் சமூகத்தின் நடுநிலையை பார்த்தீர்களா…!
ஒரு ஆண், தான் பார்க்கும் வருங்கால மனைவி பேரழகியாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டால் ‘அது சரிதானே” என நம் சமூகம் உடனே ஆமோதிக்கும். ஒரு பெண், தான் பார்க்கும் வருங்கால கணவன் பேரழகனாக இருக்க வேண்டும் என கன்டிஷன்…
இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளியோம்!
எந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் எமது நாட்டில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம். ஒரு நாடாக நாம் ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தையும் நாம் மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதன் மதத் தலைவர்களையும் மதித்து நடந்து…
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அறிக்கை!
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று…
