admin

  • Home
  • கனடாவில் வேலை – பணத்தை மோசடி செய்த இருவர் கைது

கனடாவில் வேலை – பணத்தை மோசடி செய்த இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம்…

முடிவுக்கு வந்த பணி புறக்கணிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 75 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!

சமூகத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் செயல்களை செய்யும் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த 3, 4 மாதங்களில் 800…

யூரோ 2024 – இங்கிலாந்தை வீழ்த்தி, சம்பியனாகியது ஸ்பெயின் – சிறந்த இளம் வீரராக லாமின் யமால் தெரிவு

யூரோ 2024, கால் பந்தாட்டப் போட்டியில் ஸ்பெயின் சம்பியன் ஆகியுள்ளது. ஐரோப்பிய நேரத்தின்படி ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெற்ற, இறுதியாட்டத்தில் 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஸ்பெயின் சம்பியன் ஆகியது. வெற்றி பெற்ற அணிக்கு, ஸ்பெயின் மன்னர்…

அவுஸ்திரேலியாவில் மகனும், இலங்கையில் தாயும் ஒரேநாளில் மரணம்

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அகால மரணமடைந்துள்ளார். மகன் உயிரிழந்த தினத்திலேயே தாயாரும் இலங்கையில் உயிரிழந்துள்ளார்.…

காசா யுத்தம் பற்றிய எதிர்ப்பு தாக்குதலே, டிரம்ப மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது – அவுஸ் பிரதமர்

காசா யுத்தம் தொடர்பிலான எதிர்ப்பு தாக்குதலே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி துப்பாக்கி பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியமை நிம்மதியளிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். “இது மன்னிக்க முடியாத தாக்குதல்.…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தொடருந்து பாதைகள் உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்காக இந்த அறிவித்தல்…

ஜேம்ஸ் ஹென்டர்சன் ஓய்வு!

உலக சாதனை படைத்த தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஹென்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 41 வயதான ஜேம்ஸ் ஹென்டர்சன் மொத்தம் 40,037 பந்துகளை வீசியுள்ளார். 18,627 ஓட்டங்களை கொடுத்து மொத்தமாக…

உலக சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!

சிம்பாப்வே – இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ஓட்டங்களை பெற்றது.இதனையடுத்து 168 ஓட்டங்கள் என்ற…

பேருந்தில் வைத்து இளம் பெண்ணின் கூந்தலை வெட்டியவர் கைது

பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணொருவரின் கூந்தலின் ஒரு பகுதியை வெட்டிய நபரை கண்டி பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.கண்டி – வத்தேகம வீதியில் பயணித்த பேருந்தில் தமது பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த சந்தேகநபர், தனது கூந்தலின் ஒரு பகுதியை கத்திரிக்கோலால்…