முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 8 – டிசம்பர் 8 வரையில் தாம் மக்கா-மதினாவுக்கு புனிதப்பயணம் போய்விட்டு வரயிருப்பதாக அனுமதிகோரி அதுபடி போயும் வந்தார் கிரேடு-1 காவலர் (கான்ஸ்டபிள்) அப்துல் காதர் இப்ராஹிம் . அதன் பிறகு அவர் பணியில்…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – சரத் பொன்சேகா அறிவிப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இதை அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விஜயதாசவும் தேர்தலில் போட்டி!
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கிழக்கு, மத்திய பகுதிகளுக்கு செல்லத் தடை!
மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியா பயணம் குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில்…
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை…
பாண் விலை தொடர்பில் வௌியான தகவல்
பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.ஆனால் பாண் விலை குறைப்பு தொடர்பில் இறுதி…
இறுதி தீர்மானத்திற்காக இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (25) கூடவுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில்…
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.தனது 81 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.
நபிகளாரின் காலத்தில் அக்கிரபோதி மன்னன், மதீனாவுக்கு அனுப்பிய குழு – இளவரசருக்கு கூறிய இலங்கைத் தூதுவர்
சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத், அரேபியாவுக்கான தூதுவராகப் பதவியேற்ற பின்னரான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை புனித மதினா முனவ்வரா நகருக்கு மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது தூதுவர் அமீர் அஜ்வத், மதீனா பிராந்திய ஆளுநர் இளவரசர் சல்மான்…
சமீரவிற்கு பதிலாக அசித!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
