உணவு ஒவ்வாமையினால் 500 பேர் பாதிப்பு
பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – கல்வியமைச்சின் அறிவிப்பு
ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக…
பலஸ்தீனம் குறித்து MBS குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்
சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளவை,
40 மில்லியன் மக்களின் உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து
மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் 2025 மற்றும் 2050 க்கு இடையில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ‘தி லான்காஸ்ட்’ இதழ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில், இந்நிலைமைக்கு…
தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (18) காலை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு…
நல்லெண்ணம்
🔴 ஒருவரின் போனுக்கு இரண்டு முறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை என்றால், அவர் ஏதாவது வேலைப் பளுவில் இருக்காலாம் என்று நல்லெண்ணம் வையுங்கள்! 🔴 ஒருவரிடம் நீங்கள் கடன் வாங்கினால், அவராக வந்து கேட்பதற்கு முன்னர் நீங்கள் குறித்த தவணையில் பணத்தை…
திருமண மண்டபத்திற்குள் ஒழுக்ககேடு
கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 200இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்ததாக அதிகாரிகள் தெரித்துள்ளனர். போதைப்பொருள் விருந்துக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்ட…
ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை – 3 கேள்விகளை நீக்க தீர்மானம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள் போன்று மாதிரி வினாத்தாள் ஒன்று அலவ்வ பிரதேசத்தில் வட்ஸ்அப் குழுக்களில் பரவி…
வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்ததாக பிரதி தபாலைமா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.…
உடனடியாகவே பிரார்த்தனை அங்கீகரீக்கப்பட்டவரின் வாக்குமூலம்
ஸவூதி அரேபியா அல்கஸீம் நகரைச் சேர்ந்த ஸாலிஹ் அல்குழைபி என்ற வயோதிபர் தனது நோயுற்றிருந்த ரியாத் நகரில் வசிக்கும் மகனை பார்க்க சென்று வருகிறார். வழியில் தனது கார் பழுதடைகிறது அதனை திருத்துனரிடம் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த விளையாட்டரங்கில் இடம்…
