admin

  • Home
  • வெள்ளத்தில் மூழ்கியது காலி

வெள்ளத்தில் மூழ்கியது காலி

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் பெய்த அடை மழையால் பல வீதிகள் மற்றும் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காலி நகரின் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மேலதிக…

ஐரோப்பிய Mp யின் அசத்தல் பேச்சு

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளாரி டேலி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல்வாதிகளையும் உண்மையில் திட்டினார். கிளாரி டேலி: “காஸாவில் பொதுமக்களுக்கு எதிராக தினமும் கொடூரமான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இந்த இனப்படுகொலை இஸ்ரேலில் உள்ள தீவிரவாத…

தசுன் தொடர்பில், மஹேல தெரிவித்தவை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் ஐசிசி தடை விரைவில் நீக்கப்படும் இலங்கை அணி விளையாட அனுமதிக்கப்படும் என…

மன்னிப்பு கோரிய, குசல் மெண்டிஸ்

நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் இன்று (12) காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட…

சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம் 

சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச…

ஐ.சி.சி.யிடம் மேன்முறையீடு செய்வோம் – விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஐ.சி.சி.யிடம் மேன்முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். “இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கிரிக்கெட் தடை செய்யப்பட்டதாக தெளிவாக…

உலக கிண்ண அரையிறுதி சுற்று போட்டிகள்

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இப்போட்டி வருகின்ற 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா…

இங்கிலாந்து 93 ஓட்டங்களால் வெற்றி

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 93 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50…

காணி ஒன்றிற்கு போலி பத்திரம் தயாரித்து, 136 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை

காணி ஒன்றிற்காக போலி பத்திரம் தயாரித்து 136 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்த நபரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டா வீதியில் அமைந்துள்ள 87.5 பேர்ச்சஸ்…

சர்வதேச சமூகமும், பாதுகாப்பு கவுன்சிலிலும் தோல்வியடைந்துள்ளன

ரியாத்தில் உச்சிமாநாடு தொடங்கியது, சவுதி பட்டத்து இளவரசர் தனது தொடக்க உரையை வழங்குகிறார். அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களிடம் உரையாற்றிய முகமது பின் சல்மான், காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும்…