admin

  • Home
  • திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (09) கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கெரட்” தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை ரூபா. 155,400…

இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிப்பதாக சவூதி அறிவிப்பு

இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கான முடிவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுக்கு தெரிவிக்கப்பட்டது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் இராஜதந்திர உறவுகளை தரகுப்படுத்துவதற்கான சமீபத்திய அமெரிக்க…

பலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு – இன்றைய கூட்டத்தில் தீர்மானம்

இன்று -09- நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு. இந்தியாவின் பாலஸ்தீனக் கொள்கை சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப் பட்டதற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை…

ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைது

ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைதுருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 30 இற்கு மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாதம்பை – இரட்டைக்குளம் பகுதியில் குத்தகைக்கு தங்கியிருந்த குறித்த தம்பதியினர்,…

அரச துறையில்  புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.“15 லட்சம் அரசு ஊழியர்கள்…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் 10 ஆம் திகதி ஆரம்பம்

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பரிட்சார்த்த நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை (08) மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (08) காலை புறப்பட்ட செரியாபாணி…

எர்டோகனின் அதிரடி அறிவிப்பு

பலஸ்தீன் – இஸ்ரேல் இடையேஅமைதியை அடைய இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட துருக்கி உறுதியாக இருப்பதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் பேசிய எர்டோகன், பிராந்திய அமைதியை அடைவதற்கு இரு நாடுகளின் தீர்வுதான் ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார் ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு…

ஜெருசலத்தை தலைமையாக கொண்டு, பலஸ்தீன அரசை உருவாக்க ரஸ்யா முன்மொழிவு

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளது. 1967 எல்லைகளை அடிப்படையாகப் பயன்படுத்தி, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக நியமித்து, சுதந்திரமான பலஸ்தீன அரசை உருவாக்குவதை மையமாகக் கொண்டது இந்த முன்மொழிவு உள்ளது.

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள்…

மின் குமிழை திருத்தும்போது, மின்சாரம் தாக்கி சிறுவன் வபாத்

திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன்…