அரசாங்கம் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களின் உண்மைத் தன்மையை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நேற்று…
இலங்கையின் வடிவிலான அரிய நீல இரத்தினக்கல்
இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை கொள்வனவு செய்ததாக வியாழக்கிழமை (26) தெரிவித்தார். இதனை வாங்கிய நிவித்திகல யக்தெஹிவத்தையைச் சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரி. ரொஹான் வசந்த திஸாநாயக்க, இந்த நீல…
அரசாங்கத்தின் நடவடிக்கை கவலையளிக்கிறது – SJB
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி, தேசிய மற்றும் மாகாண சபை மட்டங்களில் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான இடமாற்றங்களை விசாரிப்பதற்காக விசேட பிரிவை நிறுவியுள்ளது. பல்வேறு தேசிய மற்றும் மாகாண சபைத் துறைகளில் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நியாயமற்ற காரணங்களின் அடிப்படையில் அரசாங்க…
முன்னாள் அமைச்சர் தற்கொலைக்கு முயற்சி?
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இது குறித்து பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.பிரசன்ன ரணதுங்க இந்த நாட்களில்…
யாழில் எலிக் காய்ச்சல் நோய் சடுதியாக குறைவு
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.தற்பொழுது, காய்ச்சல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக…
கதிரியக்கலாளர்களுக்கு பற்றாக்குறை!!
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாகஅரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, 40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தால் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை…
சவுதியில் கலாநிதி பட்டம் பெற்றார் ஷெய்க் ரிஸ்மி!
மாவனல்ல, ஹெம்மாதகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷைக் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் சவுதி அரேபியாவின் ரியாத் அல் இமாம் முஹம்மத் பின் சஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி (பி.ஏ), முதுகலைமாணி (எம்.ஏ), மற்றும் பி.எச்.டி வரை உயர் கல்வி கற்று சிறந்த…
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின்புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிஹான் டி சில்வா இலங்கையில் பல வர்த்தக நாம கூட்டாண்மை செயற்பாடுகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள…
Human Errors Blamed for Deadly Haneda Airport Crash in Japan
Investigators found multiple human errors to be the primary cause of the fatal collision between a Japan Airlines jet and a Japan Coast Guard (JCG) aircraft at Tokyo’s Haneda Airport…
குரங்களுக்கு தனித்தீவு!
குரங்குகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய குரங்குகளை தனித்தீவு ஒன்றிற்கு கொண்டு போய் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட ஆளும் தரப்பு எம் பி துஷாரி ஜயசிங்க குறிப்பிட்டார். ரத்தனிகல பிரதேசத்தில் அதற்கான ஒரு தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக…