admin

  • Home
  • ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியின் 140ஆம் ஆண்டு விழா

ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியின் 140ஆம் ஆண்டு விழா

2024 நவம்பர் 17ஆம் தேதி, ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியின் 140வது ஆண்டு கல்லூரி தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்வி தர்மத்தின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த கல்லூரியின் நீண்ட பயணத்தை பெருமையுடன் கொண்டாடும் நாள் இது. இந்நிகழ்வில் பழைய மாணவர்கள்,…

Hameed Al Husseinie College Celebrates 140 Years of Legacy on 17th November 2024

On the 17th of November 2024, Hameed Al Husseinie College commemorated its 140th Anniversary College Day in grand style, marking a significant milestone in its journey of educational excellence and…

காலநிலை சீரின்மையின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது-கல்வி அமைச்சு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் ஜனாஸாக்கள் இதுவரை மீட்கப்பட்டது

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் ஜனாசாக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.தற்போது வரை இரண்டு பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும்…

நவம்பர் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

நவம்பர் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. நவம்பர் 2024 இல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 150,000 ஐத் தாண்டியது, இது சுற்றுலாத் துறையில் நிலையான மீட்சியைக் காட்டுகிறது.

தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு!!!!

குருநாகல் மாவட்டத்தின் ஊடாக பாய்ந்து செல்லும் தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் தற்போதைய தொடர்மழைவீழ்ச்சி காரணமாக பாரியளவில் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பிரதேசங்களுக்கும், ஆற்றை அண்டிய வேறு சில பிரதேசங்களுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை…

சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, நாளை நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டும்-ஜனாதிபதி

அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், உள்ளூராட்சி நிறுவனங்களை பலப்படுத்தி அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு…

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை விடுமுறை – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் இன்று மற்றும் நாளை (26/27) ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர்…

எதிர்க்கட்சித் தலைவர் ஆசன சர்ச்சை! – பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா

எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காகபாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று (25) இடம்பெற்றபோதே பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இவ்வாறு…