சீரற்ற வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.மழையினால்…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடமைப்புத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ இல்லங்களை…
சூறாவளி :விமானப் போக்குவரத்து சுமையை இரட்டிப்பாக்குகிறது!
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி, ஆகாய போக்குவரத்தை இலங்கை வானத்திற்குத் திருப்பி, விமானப் போக்குவரத்து சுமையை இரட்டிப்பாக்குகிறது! வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்திய வான்வெளியை விமான நிறுவனங்கள் தவிர்ப்பதால், இலங்கையின் வான்வெளியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. விமான போக்குவரத்து…
அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல்
அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று(29) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று (29) முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா…
வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் !!
உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை 1 இலட்சம் ருபா பிணையில்…
அமைச்சு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்!!!
அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இந்த…
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வடமராட்சிக்கு விஜயம்
சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (28) திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர்…
2024 இல் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தாண்டியுள்ளது!!!
2024 இல் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தாண்டியுள்ளது 2024 ஆம் ஆண்டில் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தாண்டி இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நவம்பர் முதல் 26 நாட்களில் நாடு 156,174 பார்வையாளர்களை…
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.
முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு விடப்பட்டது.முத்தையன்கட்டு நீர்த்தேக்கம் உட்பட பல குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.சிறுத்தை வீட்டுக்குள் இருப்பதைக் கண்ட…
கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச்…