admin

  • Home
  • பிரான்ஸ் தொடர்புகளை வலுவாக்க இலங்கை ஆர்வம்

பிரான்ஸ் தொடர்புகளை வலுவாக்க இலங்கை ஆர்வம்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie Descotesவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் பற்றி…

200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்.

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத் தணைக்களத்தின் 120 வருடகால வரலாற்றில் 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது இதுவே…

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது.கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில் உள்ள பல சில்லறை விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை கொள்வனவு…

இறக்குமதி வாகனங்களின் சட்டபூர்வமாக சரிபார்க்க புதிய நடைமுறை

எவரும் புதிய வாகனத்தை மிகுந்த ஆர்வத்துடனேயே வாங்குவார்கள். ஆனால் சில நேரங்களில் வாங்கப்படும் வாகனத்தின் சில உண்மைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வாய்ப்பு உள்ளதா? அது பற்றிய செய்தியே இது.. சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் வசதிகளை இலங்கை சுங்கத்துறை…

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு!!

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல்…

அசாத் சாலியை கைதுசெய்தது சட்டவிரோதமானது- உயர் நீதிமன்றம்

முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலியை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 75 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள்…

கோர விபத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100வது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் பத்து வயது மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது.மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த செனுதி தம்சரா என்ற…

இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையில் 100 வருட உறவை முன்னிட்டு சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்வு

ஈராக் குடியரசு தூதரகம் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஈராக்கிய தூதரகத்தினால் 10 கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

இலங்கை கிரிக்கட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம்.

இலங்கை ஆண்கள் தேசிய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்திற்கு டிசம்பர்-ஜனவரி காலத்தில் சுற்றுப்பயணம் செய்யும். இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கை நியூசிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கை மாணவி வியட்நாமில் சாதனை

வியட்நாமில் நடைபெற்ற ஆசிய திறந்த டேக்வாண்டோ 2024 போட்டியில் பாத்திமா பழைய மாணவி சாதனை. 29 நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாத்திமாவில் 2024 ஆண்டு க.பொ. த சாதாரண தரத்தில் சித்தியடைந்து வெளியாகிய பழைய மாணவி ராசிக்…